363
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...

1279
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். புலம்பெயர் தொழி...

1294
கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அனுப்புமாறு, மாநில அரசுகளுடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. ரயில் போக்குவரத்து மேம...

1481
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ஷராமிக் ரயில்களின் தேவை இனி இருக்காது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு மாநிலங...

1543
பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்களுக்கு திரும்பத் தொடங்கியிருப்பது, பொருளாதாரச் செயல்பாடுகள் வேகம் எட...

2761
6 மாநிலங்களில் 116 மாவட்டங்களைச் சேர்ந்த திரும்பி வந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 160 ரயில்வே கட்டமைப்பு வளர்ச்சித் திட்டப் பணிகளில் வேலை வழங்கப்படும் ...

1488
சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு தலா 600 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அதிக கட்டணம் வசூலிக்கப்ப...



BIG STORY